Nalini Amman Song Lyrics In Tamil

Written by Song Lyrics

Published on:

 

Nalini Amman Song Lyrics In Tamil – Deva, K.S. Chithra Lyrics

 

SingerDeva, K.S. Chithra
SingerDeva, K.S. Chithra
MusicDeva, K.S. Chithra
Song WriterDeva, K.S. Chithra

ச் ஓம் …. சக்தி ….
ஓம் …. சக்தி ….

இசை பல்லவி

பெண் மருவத்தூர் ஓம் சக்தி மகமாயி கருமாரி
உறையூர் வெக்காளி உஜ்ஜையினி மக்காளி
கொல்லூர் மூகாம்பா காய்தாரம் ஸ்ரீகowரி
மாயவரம் அபயம்பிகா

மதுரை நகர் மீனாட்சி காஞ்சீபுரம் காமாட்சி
காசி விசாலாட்சி திருக்கடவூர் அபிராமி
சிதம்பரத்து சிவகாமி ஸ்ருங்கேரி சாரதாம்பா
திருவாரூர் கமலாம்பிகா

நாகாம்பா யோகாம்பா லலிதாம்பா ஜகதாம்பா
பாலாம்பா நீலாம்பா கனகாம்பா சowdaதாம்பா
சிவகாலி நவகாளி திருசூலி சுப நீலி
ஸ்ரீ தேவி பூ டேவி ஜெயா டேவி மலையரசி

அம்மாவாய் பொம்மை அன்பாய் புழுமாய்
பொன்னாயி பூவாயி யாராயி வீராய்
ஆரல்வாய் இசக்கியம்மா
வாடி ஆரணி படவேதம்மா
திரு மொகூர் மேக வள்ளி
தாயே ​​திரிகூடல் மதுரவல்லி

புதுக்கோட்டை புவனேஸ்வரி நங்கநல்லூர் ராஜேஸ்வரி
மண்ணடியில் மல்லீஸ்வரி மாதேஸ்வரம் மாதேஸ்வரி
அலங்கா கல்யாணி நாமக்கல் ஆறுகாணி
அங்காலி செங்காலி சந்தோஷி மாதா
மயிலாப்பூர் கற்பகமே மலைக்கோட்டை செண்பகமே
செல்லாய் சிலம்பாய் கண்ணாத்தா வா வா

கஞ்சனூர் வன துர்கா மாவூர் ஸ்ரீகாளி
கைலாசப் பார்வதி மைசூரு சாமுண்டி
வலங்கைமான் திருமறை வழிக்காட்டும் திருப்பச்சி
Umaiyaambaa thaenaandaa malaiyammaa vaelammaa
திருவத்தூர் வடிவுடையாள் காளஅஸ்தி ஞானாம்பாள்
மகராசியே யெங்கள் பாளையத்தம்மா

Vraali malai maekkannaal mukkoodal bhavani
காரைக்குடியம்மா கொப்புடையம்மா
ஸ்ரீசக்தி ஜெயசக்தி சிவசக்தி நவசக்தி
பாஞ்சாலி ராக்காய் பைரவி சாம்பவி
திருவானைக்கா வாழும் அகிலாண்ட ஈஸ்வரி
திருந்தாத்தா பேயிட்ட நீ இங்க வாடி

ச் ஓம் சக்தி ஓம் சக்தி மருவத்தூர் ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி உலகங்களும் ஓம் சக்தியும்
வா சக்தி வா சக்தி வா சக்தி சக்தி சக்தி
உயிர் காக்க வா சக்தி (இசை)

பெண் யெல்லாய் தானே காக்கீந்திரா கன்னியாகுமாரி
அண்ணாமலையாரின் உன்னா முலையம்மா
சேத்தியார் தோப்பு தீப்பாஞ்சியம்மா
கோயம்புத்தூரின் கோனியம்மாவே

சத்தியமங்கலம் பன்னாரியம்மா
கொல்லிமலை வாழும் யெட்டுக் கை அம்மா
பாகேஸ்வரி வாகேஸ்வரி வைதீஸ்வரி லோகேஸ்வரி
ஸ்ரீ சைலம் வாஜ்கிந்த்ரா பிரம்மம் ராதாவே

அமுதீஸ்வரி குமுதீஸ்வரி ஜகதீஸ்வரி பரமேஸ்வரி
யாகூரை ஆல்கிந்த்ரா வைதாகினி தாயே
ராமேஸ்வரத்தின் பர்வதவர்த்தினி காசிநகரனை அன்னபூரணி
மலைக்கோட்டை வாழும் மாட்டுவார் குழலி

திருச்செங்கோட்டம்மா அர்த்தநாரீஸ்வரி
திருப்பத்தூர் பூமாறி தீயாக உருமாரி சிவதாண்டவமாடா
ஓடோடி வாம்மா

ச் ஓம் சக்தி ஓம் சக்தி மருவத்தூர் ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி உலகங்களும் ஓம் சக்தியும்
வா சக்தி வா சக்தி வா சக்தி சக்தி சக்தி
உயிர் காக்க வா சக்தி (இசை)

பெண் தம்புச்செட்டித் தெரு காளிகாம்பாவே
தேனாம்பேட்டை தெய்வம் ஆலையம்மாவே
நாட்டரசன் கோட்டை நாச்சியம்மாவே
ஆத்தாக் கருப்பூர் பெட்டிக் காளியே

Paechchip paaraiyil ulla paechchiyammavae
பட்டீஸ்வரன் கோயில் துர்க்கையம்மாவே
நெல்லையை ஆல்கிந்த்ரா காந்திமதியே
சங்கரன் கோவில் கோமத்தியம்மா

மேல்மலையனூர் அங்காளம்மா
ஆதி கங்கையம்மா தாயே துளசியம்மா
வேம்புலியம்மாவே துலுக்கநாதம்மா
உப்பிலியம்மாவே குலுங்கியம்மா

சென்னியம்மா அடி பொன்னியம்மா
யெங்கல் கன்னியம்மா தாயே செல்லியம்மா
முத்து மாலையம்மா ஜெய மாத்தம்மா
ஆதி சிந்தாமணியம்மா நாவுலியம்மா

குரங்கினி அம்மாவே கொலவிழி அம்மா
சுந்தரி சhariந்தரி சோலையம்மா
அழகம்மா வா வா ஜக்கம்மா வா வா
அடங்காத பேய்யோட்ட மாயம்மா வா வா

ச் ஓம் சக்தி ஓம் சக்தி மருவத்தூர் ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி உலகங்களும் ஓம் சக்தியும்
வா சக்தி வா சக்தி வா சக்தி சக்தி சக்தி
உயிர் காக்க வா சக்தி (இசை)

பெண் குலசேகர பட்டினம் முத்தாரா அம்மாவே
குத்தாலம் சக்தி பராசக்தி தாயே
பரமக்குடி வாழ்வும் முத்தாலம்மாவே
பட்டுக்கோட்டை தெய்வம் நாடியம்மாவே

கொடியெடையம்மா திருவொடையம்மா
கடும்பாடி இளங்காலி காந்தாரியம்மா
திருவக்கரையின் வக்கிரக் காளி
சிறுவாச்சூரலே யென் மதுரக்காளி

சேலத்து ராஜா காளியம்மாவே
சிங்களக் கரையில் வாழ்பவள் நீயே
சொட்டானிக்கரையின் பாகவதியம்மா
திருமுல்லைவாயில் வைஷ்ணவியம்மா

பம்பை மணி செண்டை இது சிந்தும் ஒளி சந்தங்கலில்
யென் பாட்டுக் காக்க வாடி யென் தாயே
மன்னும் உயரும் விண்ணும் உன் கண்ணின் நகல் கண்டாலே
உடைப்பாட்டுச் சித்தரும் உருமாறிப் போகும்

யெனாய் இங்குத் தாயேடி எழுந்தோடி வாடி
உனை வேண்டி அழையாதேன் உயிர் பாடி
கடலுக்கு மூடி உலகத்தில் யேது
காற்றுக்கு வெள்ளை கிடையது வாடி

தஞ்சம் உன்னைத் தஞ்சம்
யெனக் கெஞ்சும் இனாம் நான்மை தர
அண்ணாத் திருக்கையாலே அருள் வாழங்கிடு தாயே
வஞ்சம் நயவஞ்சம் அதான் நெஞ்சம் இனி அஞ்சும் படி

மன்னும் துயர் கண்ணீர் விட கோதித் தேழுந் திடுவாயே
வர வேனும் வர வேனும் ரேணுகா பரமேசுவரி
மாசாணி அம்மா யேன் தாயே
பகை வெல்லும் திருசூலம் எதுக்கின்ற ஒரு காலம்

உயிர் தின்னும் பாய் ஒட்ட வாடி வாராஹி
மயங்கலை கேட்ட மர்மங்களாய் வைத்த யாவல்கலை
சீதை இடைஞ்சல்கலை ஆதி
தீப்பட்ட ரசம்போல ஊர் விட்டு நீ ஒட்ட

வெங்கரை அம்மாவே வாடியம்மா
நீ வாடியே வாடி பூங்கோதையம்மா
நீ வாடியே வாடி யேன் முப்பாட்டம்மா

யாழியம்பேடு அபிராம சுந்தரி
ஏழேழு லோகங்கள் அழகிரி சங்கரி
பாடி உனைப் ப

🔴Related Post